தேவையான பொருட்கள்

20நிமிடம்
5பேர்
  1. 150கிராம் இட்லி அரிசி
  2. 150கிராம் பச்சரிசி
  3. 100கிராம் உளுந்து
  4. 25கிராம் வெந்தயம்
  5. அரைக்க தண்ணீர்
  6. 1டேபிள் ஸ்பூன் சுக்கு பொடி
  7. 1டேபிள் ஸ்பூன் மிளகு ஜீரகம் ஒன்றிரண்டாக பொடித்தது
  8. 2டேபிள் ஸ்பூன் நெய்
  9. 2டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  10. தேவையானஉப்பு
  11. சிறிதளவுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    முதலில் இரண்டு அரிசியையும் ஒன்றாக 5 மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்து வெந்தயம் சேர்த்து 2மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    கிரைண்டரில் உளுந்து வெந்தயம் போட்டு நன்றாக நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு அரிசியை போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து இரண்டையும் நன்றாக உப்பு போட்டு கரைத்து 8மணி நேரம் பொங்க வைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் நெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி மிளகு ஜீரகம் பொடித்ததை போட்டு பொரித்து கருவேப்பிலை சேர்த்து பொங்கிய இட்லி மாவில் கொட்டி ஒரு டம்ளர் அல்லது தொண்ணை இருந்தால் இட்லி ஊற்றி 15நிமிடம் வைத்து வார்த்து எடுக்கவும்.

  4. 4

    இதற்கு தக்காளி சட்னி அல்லது மிளகாய் சட்னி சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes