சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு கரண்டி இட்லி மாவு,இரண்டு ஸ்பூன் மைதா மாவு,அரை ஸ்பூன் சோடா மாவு,சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவேண்டும் பின்பு அந்த மாவை ஒரு கவரில் ஊற்றி எண்ணையில் சிறு சிறு வட்டமாக ஊற்றி பொறித்து எடுக்கவேண்டும்.
- 2
பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் ஒரு டம்ளர் சக்கரை சேர்த்து பாகு காய்ச்சவேண்டும்.பின்பு பொரித்த ஜிலேபியை அதில் போடவேண்டும்.இரண்டு நிமிடம் கழித்து வேறு ஒரு தட்டில் மாற்ற வேண்டும்.சுவையான இட்லி மாவில் செய்த ஜிலேபி ரெடி.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12393724




கமெண்ட்