சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம், இவற்றை 3 மணி நேரம் ஊற வைக்கவும் பின் ஊறியவற்றை கெட்டியாக அரைத்து கொள்ளவும்
- 2
அரைத்த மாவை உப்பு கலந்து வைக்கவும். மறுநாள் காலையில் பயன்படுத்தவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்ப இலை, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பின் வதக்கியதை மாவில் கலந்து பணியாரச்சட்டியில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் நன்கு வெந்த பிறகு பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14253295










கமெண்ட்