சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் பொடிசாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது ஒரு பேசினில் ரவையை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
ரவை நன்கு ஊறியவுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் இவைகளை போட்டு நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக கிள்ளி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
- 5
சுவையான ரவை பக்கோடா தயார். இதற்கு தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16715430











கமெண்ட்