சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். காளானை சுத்தம் செய்து நருக்கி கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய், கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
மிளகாய் தூள், கரம் மசாலா, சேர்த்து வதக்கவும். தயிர் சேர்த்து வதக்கவும்.
- 5
நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
- 6
1 கப் அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 2 விசில் வைத்து வேக விடவும்.
- 7
இறுதியில் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14765280




கமெண்ட் (2)