சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்புடன் தக்காளி வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
- 2
புளியை ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளிக்க வேண்டும்.
- 4
ஜீரகம் சிவந்தவுடன் பெருங்காயம் சேர்க்க வேண்டும்.
- 5
இதனுடன் காய்ந்த மிளகாய் இரண்டை சேர்க்க வேண்டும்.
- 6
பருப்புடன் புளிக்கரைசலை சேர்த்து கலக்க வேண்டும்.
- 7
இதனுடன் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 8
பெருங்காயம் காய்ந்த மிளகாய் சிவந்தவுடன் பருப்பு கரைசலை ஊற்ற வேண்டும்.
- 9
இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
- 10
சாம்பார் கொதித்தவுடன் கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து வேண்டும்.
- 11
சாம்பாரை அடிக்கடி நன்றாகக் கிளற வேண்டும்.
- 12
நன்றாக கொதிக்கும் வரை அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.
- 13
சாம்பார் முறை இல்லாமல் கொதிக்கும் வரை விட வேண்டும்.
- 14
இப்போது நமது சுவையான சாம்பார் தயாராகிவிட்டது.
Similar Recipes
More Recipes










































கமெண்ட்