சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து பிறகு அதை லேசக துணியில் உலர்த்தி மிக்சியில் பொடித்துக்கொள்ளவும்.அதில் என், சுக்கு பொடி சேர்த்து கலந்து வைக்கவும்.
வெல்லத்தை 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து வடிகட்டி மீண்டும் கொதிக்கவைத்து ஒரு கம்பி பதம் வந்ததும் அதனை ஈரமாவில் சிறிது சிறிதாக ஊற்றவும். - 2
ஒரு கரண்டியால் நன்கு கலந்து விடவும். முதலில் சற்று நெகிழ்ச்சியாக இருக்கும் ஆறியதும் கெட்டியாகிவிடும். இதனை அப்படியே மூடிவைக்கவும். தேவைப்படும் போது உருண்டைகளாக உருட்டி கடலை எண்ணெய்யில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.
- 3
சுக்கு வாசனையுடன் மிக சுவையாக இருக்கும். கலந்த மாவை 1 மாதம் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து தேவைப்படும் போது சீடைகளை பொரித்து எடுக்கலாம்.
- 4
நீங்களும் செய்து சுவைத்து பாருங்களேன்.
நன்றி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15044145





கமெண்ட்
கருப்பட்டியிலும் செய்யலாம், வெல்லத்திலும் செய்யலாம்