நீர் உருண்டை அ உப்புக் கொழுக்கட்டை!

நீர் உருண்டை அ உப்புக் கொழுக்கட்டை
புழுங்கல் அரிசி 1பெரிய டம்ளர் களைந்து 3-4 மணிநேரம் ஊற வைத்து கால்கப் தேங்காய் ,தேவையான அளவு உப்பு சேர்த்து சற்றே கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.. அடிகனமான வாணலியில் ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணைவிட்டு மாவை வதக்கிக் கொள்ளவும் ..தாளிக்கும் கரண்டியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகுபோட்டு பொரிந்ததும் கடலை பருப்பு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் 3 சிறு துண்டுகளாகக் கிள்ளி தாளிக்கவும் பெருங்காயத்தூள் + கருவேப்பிலை போட்டு வதக்கிய மாவில் சேர்த்து தேங்காய் சிறு பற்களாக நறுக்கியது கொஞ்சம் சேர்த்து கிளறி சிறு உருண்டைகளாக உருட்டி இட்லிதட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து பரிமாறவும்..பெரியவர்களுக்கு இந்த உருண்டையையே உடைத்த மிளகு சீரகம் தாளித்து காரக் கொழுக்கட்டையாக பரிமாறலாம் .
நீர் உருண்டை அ உப்புக் கொழுக்கட்டை!
நீர் உருண்டை அ உப்புக் கொழுக்கட்டை
புழுங்கல் அரிசி 1பெரிய டம்ளர் களைந்து 3-4 மணிநேரம் ஊற வைத்து கால்கப் தேங்காய் ,தேவையான அளவு உப்பு சேர்த்து சற்றே கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.. அடிகனமான வாணலியில் ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணைவிட்டு மாவை வதக்கிக் கொள்ளவும் ..தாளிக்கும் கரண்டியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகுபோட்டு பொரிந்ததும் கடலை பருப்பு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் 3 சிறு துண்டுகளாகக் கிள்ளி தாளிக்கவும் பெருங்காயத்தூள் + கருவேப்பிலை போட்டு வதக்கிய மாவில் சேர்த்து தேங்காய் சிறு பற்களாக நறுக்கியது கொஞ்சம் சேர்த்து கிளறி சிறு உருண்டைகளாக உருட்டி இட்லிதட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து பரிமாறவும்..பெரியவர்களுக்கு இந்த உருண்டையையே உடைத்த மிளகு சீரகம் தாளித்து காரக் கொழுக்கட்டையாக பரிமாறலாம் .
Similar Recipes
More Recipes






கமெண்ட்