சமையல் குறிப்புகள்
- 1
ஒரு சட்டியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும்.
- 2
நறுக்கிய வெங்காயம்,தக்காளி,ப மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
- 3
பின்பு புதினா மல்லி,எடுத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தயிர்,உப்பு.எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்.
- 4
பிறகு கறியை சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
கொதி வந்தவுடன் அரிசியை சேர்த்து கிளறவும்.5 நிமிடம் கழித்து அடுப்பு தீயை குறைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14720836




கமெண்ட்