சமையல் குறிப்புகள்
- 1
ஆரஞ்சு வர்ணம்..... வாணலில் எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் ஏலம் பிரியாணி இலை போட்டு வெங்காயம் பச்சை மிளகாய் 3 போட்டு வதக்கி தக்காளி போட்டு வதக்கவும்
- 2
பின்னர் கோழி காலை போட்டு வதக்கவும்....அதில் மிளகாய் தூள் 1 ஸ்பூன் மல்லித்தூள் 1 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு கிளறி தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
- 3
பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் மிளகு சீரகம் பெருஞ்சீரகம் போட்டு வதக்கவும். சுருள வந்ததும் கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும்
- 4
இதில் வடித்த சோறு போட்டு கிளறவும்
- 5
பச்சை வர்ணம்......குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் தாளித்து பெரிய வெங்காயம் 1 நீளவாக்கில் வெட்டி வதக்கவும்....பச்சை பட்டாணி சிறிது போட்டு வதக்கவும்
- 6
இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் புதினா கொத்தமல்லி தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து அரைத்த விழுது போட்டு வதக்கி அரிசிக்கு தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
- 7
தண்ணீர் கொதித்ததும் அரிசி சேர்க்கவும்.....தண்ணீர் சிறிது வற்றியதும் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கிளறி குக்கரை மூடி வெயிட் போட்டு 15 நிமிடம் கழித்து அடுப்பை ஆஃப் பண்ணவும்....
- 8
வெள்ளை நிறம்..... அரிசி ஊற வைத்து வடிக்கவும்
- 9
நீல வர்ணத்திற்கு நீல வர்ண பெர்ரி பழங்களை வைத்தேன்......வந்தே மாதரம் 💪💪💪💪ஜெய்ஹிந்த்
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட்