சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.இப்பொழுது ஒரு பேசினில் மைதா மாவு உப்பு நெய் இவற்றை போட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அது சிறிது ஊறிய உடன் சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் இட்டு சிறிய சிறிய பூரிகளாக மடித்து வைத்துக்கொண்டு போட்டு எடுக்கவும்.
- 3
இப்பொழுது பாலை அடுப்பில் வைத்து சுண்டக்காய்ச்சி சர்க்கரை சேர்த்து மேலும் கொதிக்க வைக்கவும். இப்பொழுது அதில் ஏலக்காய் பொடி, சேர்த்து குங்குமப்பூ பால் சேர்த்து கலந்து விடவும்.
- 4
இப்பொழுது பொரித்த பூரிகளை ஒன்று ஒன்றாக இந்த சர்க்கரை பாகில் தோய்த்து எடுத்து ஒரு ட்ரெயில் அடுக்கி வைக்கவும்.மேலாக பிஸ்தா ஒன்றும் இரண்டுமாக உடைத்ததை போடவும்.
- 5
நன்கு ஊரிய பின் எடுத்து சுவைக்கலாம்.இது கோதுமை மாவு ரவையிலும் செய்யலாம்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16755810














கமெண்ட் (2)