சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பண்ணீரை சிறிய சதுரங்களாக வெட்டி அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் தயிர் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊறவிடவும்.
- 2
ஒரு ஃப்ரை பேன்னில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் விட்டு ஊறவைத்து பண்ணீரை கொட்டி நன்கு வதக்கவும். இறுதியில் கசூரி மேத்தி தூவி இறக்கவும்
- 3
தோசைக்கல்லை சூடாக்கி, அதில் தோசை வார்த்து, மேலே இந்த சமைத்த பன்னீரைத் தூவி, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் மல்லித் தழை தூவி, பாதியாக மூடி நன்றாக பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.
- 4
நமது சுவையான பன்னீர் தோசை தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10874401











கமெண்ட்