சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு, மைதா மாவு, ரவை மூன்றையும் உப்புத்தூள், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 2
நன்றாக கலந்த பின் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
- 3
15 நிமிடங்கள் மூடி வைக்கவும்
- 4
15 நிமிடங்களுக்கு பிறகு இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 5
இந்த உருண்டைகளை நன்றாக மெல்லியதாக தட்டி அதன் மேல் முள் கரண்டியால் அழுத்தி விடவும்.
- 6
டிசைன் அச்சு இருந்தால் அதன் மேல் வைத்து கூட அழுத்தலாம்.
- 7
இவ்வாறு டிசைன் செய்தபின் சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11287016






கமெண்ட்