சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 1கப் தண்ணீர் சேர்க்கவும்
- 2
தண்ணீர் சூடானவுடன் அதில் துருவி வைத்துள்ள பீட்ரூட் சேர்த்து கலந்து விடவும்
- 3
பிறகு 1கப் சமையல் வினிகர் சேர்க்கவும்.
- 4
நன்றாக கொதிக்கவிடவும்.
- 5
நாட்டு சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்
- 6
பின்பு மேலே குறிப்பிட்டுள்ள இலை, பட்டை, மல்லி விதை, ரோஜா இதழ் சேர்த்து நன்றாக ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும்
- 7
அதனை ஆற விட்டு வடிகட்டி வைக்கவும்
- 8
ஒரு ஏர் டைட் பாக்ஸில் அவித்து வைத்த இரண்டு முட்டையை சேர்க்கவும்
- 9
வடிகட்டி வைத்துள்ள வினிகர் ஜூஸ் -ஐ அதனுள் சேர்த்து காற்று போகாதபடி மூடி வைக்கவும்
- 10
ஒரு இரவு முழுவதும் அதனை ஊற வைக்கவும்
- 11
பிறகு அதனை எடுத்து நம் உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்
- 12
இதனை 5 நாட்கள் வைத்து உபயோகிக்கலாம்
- 13
வெளியில் சென்று தங்கவேண்டும் என்றால் இது போன்ற ஒரு ஊறுகாய் செய்து எடுத்துக்கொள்ளலா வினிகர் சேர்த்துள்ளதால் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்கும்.
Similar Recipes
More Recipes


























கமெண்ட் (2)