கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு

#mom
இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி புது தாய்மார்களுக்கு தெம்பான நாட்டுக்கோழி குழம்பு. இதனை கண்டிப்பாக பிரசவம் முடிந்ததும் அனைத்து தாய்மார்களும் உட்கொள்ளவேண்டும்.
கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு
#mom
இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி புது தாய்மார்களுக்கு தெம்பான நாட்டுக்கோழி குழம்பு. இதனை கண்டிப்பாக பிரசவம் முடிந்ததும் அனைத்து தாய்மார்களும் உட்கொள்ளவேண்டும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரை கிலோ நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
- 2
அடுத்து 1 துண்டு இஞ்சி, 1 பட்டை, 1 கிராம்பு, 1 ஏலக்காய், 1/4 கப் தேங்காய் சேர்த்து மசாலா அரைக்க வேண்டும்.
- 3
ஒரு குக்கரில் 3 டீஸ்பூன் நல்லென்னை ஊற்றி 1 பெரிய வெங்காயத்தை தாளித்து, 1/2 கிலோ நாட்டுக்கோழியை சேர்க்கவும்.
- 4
பின்னர் அரைத்து வைத்த தேங்காய் மசாலாவை சேர்க்கவும்.1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா, 1 டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் தூள் போடவும்.
- 5
அடுத்து 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் வேக வைத்து எடுத்தால் சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார்.
Similar Recipes
More Recipes



கமெண்ட்