சமையல் குறிப்புகள்
- 1
ஓமவல்லி இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், ஓமவல்லி இலைகள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
- 3
பின்பு கடலை மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 4
அதன்பின் சிறிது தண்ணீர் சேர்த்து எல்லாப் பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
- 5
கலந்து வைத்த பக்கோடா மாவை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14802465














கமெண்ட்