சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். உளுந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். உளுந்தை முதலில் ஆட்டிக் கொள்ளவும். அரிசியை தனியாக ஆட்டிக் கொள்ளவும்.
- 2
அரிசியுடன் சேர்த்து வெந்தயத்தை ஆட்டிக் கொள்ளவும்.
- 3
அரிசி நன்றாக அறைந்த உடன் அதனுடன் உளுந்த மாவை கலக்க வேண்டும்.
- 4
மாவில் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- 5
எட்டு மணி நேரம் நன்றாக புளிக்க வேண்டும்.
- 6
புளித்த மாவை நன்றாக கலக்கி இட்லி பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.
- 7
இட்லி நன்றாக வெந்தவுடன் எடுத்து வேண்டும்
- 8
இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும்.
- 9
இட்லிக்கு மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14926436





























கமெண்ட் (2)