சமையல் குறிப்புகள்
- 1
தூதுவளை இலையை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும். வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை ஊறவைத்து கொள்ளவும்
- 2
வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தாளிப்பு பொருட்களை சேர்க்கவும். பின் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பின் தக்காளி, தூதுவளை இலை சேர்த்து வதக்கவும்.
- 3
பொருட்கள் அனைத்தும் வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கி பின்புளி கரைசல், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 4
எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி சூடான சாதத்துடன் பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15434185





கமெண்ட்