சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மாவு கட்டி விழாமல் உதிரி பதத்திற்கு விரவி கொள்ளவும்.
- 2
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பை பற்ற வைத்து அதில் புட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 4
புட்டு குழலில் முதலில் துருவிய தேங்காய் அடுத்து மாவு அடுத்து தேங்காய் அடுத்து மாவு இப்படி வரிசையாக நிரப்பி வரவும்.
- 5
கொதித்தபின் மாவு நிரப்பிய புட்டு குழாயை அதனுள் பொருத்தி ஆறு நிமிடம் வரை வேக விடவும்.
- 6
ஆறு நிமிடம் வேகவைத்த புட்டு குழாயின் முடியை திறந்து ஸ்பூனால் லேசாக அமுக்கி குச்சியை வச்சு வெளியே தட்டில் தள்ள வேண்டும்.
- 7
பிறகு ஒரு தட்டில் புட்டு தேங்காய் துருவல் வெல்லம் அல்லது வாழைப்பழம் சேர்த்து சூடாக பரிமாறவும்.
- 8
இப்போது சுவையான பச்சரிசி மாவு புட்டு தயார்.
Top Search in
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16694140














கமெண்ட்