தக்காளி ஊறுகாய்
தக்காளி ஒன்னரை கிலோ
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை முதலில் ஈரத்துணியால் துடைக்க வேண்டும் பிறகு ஈரமில்லாமல் காய்ந்த துணியால் மறுபடியும் துடைக்கவேண்டும் பிறகு ஒரு பாத்திரத்தில் தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் அதில் போடவும் அதற்குமேல் புலி கல்லுப்பு போன்றவற்றை போட்டு ஒரு டப்பா மூடியை வைத்து லைட்டாக மூடவும் தக்காளி புளி உப்பு இவற்றை ஒரு டப்பாவில் போட்டு மூடி ஒரு நான்கு மணி நேரம் விட்டுவிடவும் பிறகு ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு போடவும் பிறகு காய்ந்த மிளகாய் பூண்டு கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும் இப்பொழுது அந்த
- 2
இப்பொழுது அந்த தக்காளி கலவையை அடுப்பில் வைத்து கிளறவும் என்னை சுருளும் வரை கிளறவும் பிறகு கடைசியாக கடுகு 200 கிராம் எடுத்துக்கொண்டு வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து அந்த கலவையுடன் சேர்க்க வேண்டும் பிறகு தக்காளி ஒரு ஒருமணி நேரம் சிம்மில் சுருள வதக்க வேண்டும் அதில் தக்காளி புளி உப்பு கருவேப்பிலை எல்லாம் சுருள் ஆகி எண்ணை பிரியும் வரை சிம்மில் வைத்து ஒரு மணி நேரம் வதக்க வேண்டும் கடைசியில் கொஞ்சம் பெருங்காயம் போட்டு இறக்கவும் பிறகு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளலாம்
Keywords
Similar Recipes
More Recipes







கமெண்ட்