சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும் பிறகு சாதம் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அரிசி 4 கப் என்றால் சாதம் 1 கப் அளவு போதுமானது
- 2
பிறகு மிக்ஸியில் அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும் இன்று மாலை அரைத்தால் நாளைக்கு காலையில் ஊற்றலாம் மாவு புளிக்க வேண்டும்.
- 3
பிறகு மாவுடன் 1 ஸ்பூன் ஆப்பசோடா சேர்த்து நன்கு கலந்து ஆப்பமாபமாக ஊற்றி மூடி வைத்து வெந்ததும் ஆப்பத்தை எடுக்கவும்
- 4
இதனை தேங்காய் பாலுடன் பரிமாறவும் சுவையான ஆப்பம் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15412794
















கமெண்ட்
where have u gone?