அரிசியை நன்கு கழிந்து தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். வெல்லத்தை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் வடித்து சாதத்துடன் சேர்த்து கலக்கவும். எலக்காய் பொடித்து சேர்க்க வேண்டும். முந்திரி,திராட்சை நெயில் வறுத்து சேர்த்து நன்கு கிளறவும். சுவையான பொங்கல் தயார்.
கமெண்ட் (5)