சமையல் குறிப்புகள்
- 1
அரிசி உளுந்து வகைகளை ஒன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- 2
பின்னர் தேங்காயை துருவி தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 3
ஊற வைத்த அரிசி மற்றும் உளுந்தை கிரைண்டரில் அரைத்து உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும். இதை 6 மணி நேரம் வெளியே வைத்து புளிக்க வைக்கவும்
- 4
பின்னர் அரைத்த தேங்காய் விழுதை அரைத்த மாவில் சேர்த்து ரவை தோசை பதம் அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 5
இப்பொழுது ஒரு வாணலியை அடுப்பில் ஆப்ப மாவை சுற்றி வர ஊற்ற வேண்டும். தேவையான எண்ணை சேர்த்து மூடி வைத்து வேக வைத்து எடுக்கவும்.
- 6
குறிப்பு - முன் தினம் பஜ்ஜி அல்லது பூரி சுட பயன்படுத்திய வாணலியை கழுவாமல் வைத்து ஆப்பம் சுட பயன் படுத்தினால் ஒட்டாமல் வரும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16687054







கமெண்ட்