சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் அலசி ஊற வைக்கணும்
- 2
நன்றாக ஊறியதும் வடிகட்டி வைத்து ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் சேர்த்து வற்றல் மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
- 3
அரைத்த வடை மாவில் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி மாவை உருண்டைகளாக வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
- 4
வெங்காயம் சேர்க்காத சுவையான ஆமை வடை ரெடி.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16779138














கமெண்ட் (4)