சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பு எடுத்து ஓரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். வெல்லம் எடுத்து இடித்து எடுத்து கொள்ளவேண்டும்
- 2
கடலைப்பருப்பை சிறிது வேகவைத்து எடுக்க வேண்டும். அதை மிக்ஸியில் அரைக்கவேண்டும்
- 3
அதில் ஏலக்காய் தட்டி சேர்க்கவும். வெல்லம் பாகு காய்ச்சி எடுக்கவும்
- 4
தேங்காய் வதக்கி கடலைப்பருப்பில் சேர்க்கவும். பாகு சேர்க்கவும்
- 5
நன்கு பிசைந்து உருண்டைகளை பிடிக்கவும்
- 6
மாவு கலந்து வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் எடுத்து வைத்த பூர்ண உருண்டைகளை மாவில் போட்டு எடுத்து பொரித்து எடுக்கவும்
- 7
சுவையான சுழியம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14307642






















கமெண்ட்