சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சோளம், வெள்ளை உளுந்து,இட்லி அரிசி, வெந்தயம் தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி பிறகு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஆறு மணி நேரம் கழித்து ஊற வைத்த சோளம் அரைத்துக் கொள்ளவும். 8 மணி நேரம் மாவை பொங்கும் வைக்கவும்.
- 3
தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் தவாவில் சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
- 4
இந்த தோசைக்கு புதினா துவையல், தக்காளி சட்னி, தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.
மொருமொருன்னு சோள தோசை தயார்...
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16641702













கமெண்ட் (4)