கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃

#refresh2
நெஞ்சிலுள்ள சளியை கரைத்து வரும் மூலிகை சூப் , கற்பூரவல்லி இலை வைத்து செய்ய முதலில் கற்பூரவல்லி இலைகளை நன்கு தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின் வெறும் கடாயில் கற்பூரவல்லி இலைகளைப் போட்டு நன்கு இலைகள் சுருண்டு சாறு விட 5 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின் கைகளால் அந்த இலைகளை நன்கு பிழிந்து சாறு எடுத்து அருந்தவும். நமது கற்பூரவள்ளி இலை மூலிகை சூப் தயார்👍
கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃
#refresh2
நெஞ்சிலுள்ள சளியை கரைத்து வரும் மூலிகை சூப் , கற்பூரவல்லி இலை வைத்து செய்ய முதலில் கற்பூரவல்லி இலைகளை நன்கு தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின் வெறும் கடாயில் கற்பூரவல்லி இலைகளைப் போட்டு நன்கு இலைகள் சுருண்டு சாறு விட 5 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின் கைகளால் அந்த இலைகளை நன்கு பிழிந்து சாறு எடுத்து அருந்தவும். நமது கற்பூரவள்ளி இலை மூலிகை சூப் தயார்👍
சமையல் குறிப்புகள்
- 1
கற்பூரவள்ளி இலைகளை தேவைக்கேற்ப செடியில் இருந்து பறித்து நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கழுவி எடுத்து வைத்துள்ள கற்பூரவல்லி இலைகளை வெறும் கடாயில் நன்கு இலைகள் தண்ணீர் விட 5 நிமிடம் வதக்கி இறக்கவும்.
- 3
இலைகள் சூடு ஆறியதும் நன்கு சுத்தமான கைகளால் கற்பூரவள்ளி இலைகளை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
- 4
கற்பூரவள்ளி இலை மூலிகை சூப் தயார்👌👌 நெஞ்சில் சளி கட்டி இருந்தால் இதை 3 நாட்கள் குடித்து வர சளி கரைந்து விடும். குழந்தைகளுக்கு 2 முதல் 3 சொட்டும், பெரியவர்கள் ஒரு ஸ்பூன் அருந்தலாம்👍 நன்றி😊
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட் (2)