சமையல் குறிப்புகள்
- 1
ரவை துண்டில் கட்டி தண்ணீரில் 8மணி நேரம் ஊறவிடுங்கள்.பின்னர் பிழிந்து பால் எடுங்கள்.
- 2
வானலில் சர்கரை தண்ணீரில் கரதை்து கம்பி பதம் வந்தபின் ரவா பாலை சேர்க்கவும்.
- 3
பின்னர் நன்கு வேகவைத்த பின்மஞ்ச கலர் சேர்க்கவும்.
- 4
நெய்யை வானிலில் உருக்குங்கள்.
- 5
பின்னர் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றுங்கள்.பின்னர் ஏலக்காய் சேர்த்து கிண்டவும்.
- 6
சிறிய பவுலில் வைய்யுங்கள்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14024331

















கமெண்ட்