சமையல் குறிப்புகள்
- 1
சீரக சம்பா அரிசி உதிராக வடித்துக் கொள்ளவும். சோயா கொதி நீரில் 2 நிமிடம் போட்டு எடுத்துகுளிர்ந்த நீரில் சேர்த்து, பிழிந்து எடுக்கவும்.பச்சை பட்டாணி ஒரு கப், ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கவும்,தக்காளி 1 பொடியாக நறுக்கவும் பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் 3ஸ்பூன் ஆயில்1 ஸ்பூன் நெய் விட்டு பட்டை கிராம்பு தாளிக்க.இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வேகவைத்த பட்டாணி,மல்லித் தூள் ஒரு ஸ்பூன், காரத்திற்கு தேவையான மிளகாய்த்தூள்ஒரு ஸ்பூன் கரம் மசாலா கால்ஸ்பூன்,தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.சோயாவை சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து நன்கு கலந்து மூடி வைக்கவும்.. மல்லி இலை கருவேப்பிலை பொடியாக நறுக்கி சேர்த்து உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து கிளறவும்.
- 3
சுவையான சோயா பிரியாணி தயார். நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹாட் அண்ட் ஸ்பைசி பள்ளிபாளையம் மட்டன்
#photoHot and spicy for the food. Suits you all the tiffin also all varieties of food. Madhura Sathish -
-
-
-
-
-
தானிய பிரியாணி
#Np1 இந்த பிரியாணி சைவம் அசைவம் கலந்தது இது சீரக சம்பா அரிசியில் செய்தால் மணமும் ருசியும் சுவையும் சத்தும் நிறைந்தது Jayakumar -
-
-
More Recipes
கமெண்ட்