தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. பட்டாணி - 1 கப்
  2. உருளைக்கிழங்கு - 1 பெரியது
  3. வெங்காயம் - 2
  4. தக்காளி - 1
  5. பச்சை மிளகாய் - 2
  6. பூண்டு - 4 பல்
  7. இஞ்சி - 2 துண்டு
  8. பட்டை, இலவங்கம் - 2
  9. மிளகாய் தூள் - 11/2 தேக்கரண்டி
  10. தணிய தூள்- 1 தேக்கரண்டி
  11. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  12. கரமசாளா- 1 தேக்கரண்டி
  13. உப்பு - தேவையான அளவு
  14. சேளப்பெரி - சிறிதளவு
  15. பாணிபூரி - 15

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு சிறிது மஞ்சள் தூள் சேர்ந்து வேக வைக்க வேண்டும்.

  2. 2

    பின் ஒரு கடாயில் எண்ணெய் சோர்ந்து பட்டை, இலவங்கம் பூண்டு இஞ்சி சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்ந்து வதக்கவும்.

  3. 3

    வதங்கிய பொருட்களை மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.

  4. 4

    பின் ஒரு கடாயில் எண்ணெய் சோர்ந்து அதில் சோம்பு கருவோப்பிலை சேர்ந்து அரைத்த கலவையை சேர்த்து 2 நிமிடங்கள் வைக்கவும் பிறகு அதில் மசாலா தூள்களை சேர்ந்து 1 நிமிடங்கள் வைக்கவும் பிறகு அதில் பட்டாணி உருளைக்கிழங்கு சேர்ந்து தேவையான அளவு தண்ணீர் சேர்ந்து கொதிக்க வைக்க வேண்டும்.

  5. 5

    பின் ஒரு கிண்ணத்தில் பாணிபூரியை உடைத்து அதில் சோளப்பொறி சிறிது பட்டாணி உருளைக்கிழங்கு சேர்ந்து நம் வைத்த குழம்பு சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும். சுவையான மசாலா பூரி தயார்.

  6. 6

    நன்றி
    வணக்கம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஹரி கிருஷ்ணன்
அன்று

Similar Recipes