சமையல் குறிப்புகள்
- 1
உப்பு, முட்டை,சீனி,பால்,வெண்ணைய் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
பின்னர் முட்டை கலவையை மைதா மாவில் சேர்த்து மிருதுவாக பிசையவும்.
தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தெளித்து நன்கு பிசைந்து வைக்கவும். - 3
பிசைந்த மாவை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் நமக்கு தேவையான வடிவத்தில் உருண்டை பிடித்து எல்லா உருண்டையிலும் எண்ணெய் தடவி நன்கு ஊற வைக்க வேண்டும்.
- 4
1 மணி நேரம் ஊறினால் போதுமானது.
- 5
ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் தேய்த்து விரலால் சுற்றி கொண்டு போல் மறுபடியும் 20 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
- 6
பின்னர் கையில் எண்ணெய் தொட்டு ஓரளவிற்கு வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
- 7
தோசைக் கல்லில் போட்டு அதைச் சுற்றி எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து திருப்பி போட்டு மிதமான தீயில் நன்கு வேக வைத்து எடுக்கவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16664698




கமெண்ட்