சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் பருப்பு தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
முதலில் அரிசியை அரைக்கவும் பாதி அரைத்தவுடன் மிளகாய்வற்றல் மற்றும் பருப்பை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- 3
அரைத்த கலவையில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 4
வானொலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு வெங்காயம் தாளித்து கொள்ளவும்.
- 5
மாவுடன் சேர்த்து கலந்து தோசைக்கல்லில் ஊற்றவும். இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
- 6
வெண்ணை வைத்து வெல்லப்பாகு உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
#அரிசிவகைஉணவுகள் சுவையான அடை தோசை ரெசிபி!
அடை தோசை மிகவும் அருமையான, ஆரோக்கியமான உணவு. பெரும்பாலான பருப்பு வகைகள் கலந்து இதை செய்வதால் நாள்முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும். மேலும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு அடை தோசை ஆகச் சிறந்தது. இத்தகைய சுவைமிகுந்த அடை தோசையை எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம். SaranyaSenthil -
-
-
-
பருப்பு அடை தோசை
#GA4 நான்கு வகையான பருப்புகள் கலந்து செய்த அடை தோசை. மிகவும் சத்தானது. Meena Ramesh -
-
-
-
-
ஆரோக்யமான அடை தோசை
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் உடம்பு ஆரோக்கியமாகவும் அதிக எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே இன்றைக்கு குழந்தைகளுக்கு தெம்பாக அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
உளுந்து அடை
மிகவும் ஆரோக்கியமானது வடைக்கு பதில் இப்படியும் உளுந்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். Kamala Shankari -
-
-
-
-
-
-
-
போகிணி ஆப்பம் (பூதப்பம்)(தவல தோசை)
அம்மாவின் ஸ்பெஷாலிடி. போகிணி ஒரு பெரிய பித்தளை பாத்திரம். அதில் தான் அம்மா தவலடை. பூதப்பம் செய்வார்கள். இந்த பாத்திரத்தில் நிறைய எண்ணையுடன் 10 கப் மாவு ஊற்றி, மூடி கரி அடுப்பில் நிதானமாக வேகவைப்பார்கள். பூதப்பம் குண்டா உள்ளே பஞ்சு போல மிகவும் சுவையாக இருக்கும். சிறிது மெல்லியதாக செய்து தவல தோசை இன்றும் சொல்வார்கள். அரிசியும் பருப்புகளும் ஒரே அளவு. அம்மாவைப்போலவே மாவு தயாரித்தேன். என்னிடம் போகிணி இல்லை. இரும்பு வாணலியில் 4 கப் மாவு ஊற்றி சின்னதாக செய்தேன். புரதம், சுவை நிரம்பியது. #ONEPOT Lakshmi Sridharan Ph D -
-
-
மரவள்ளிக்கிழங்கு அடை(Maravalli kilangu Aadai recipe in Tamil)
1.)மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது.2.)மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா உள்ளிட்ட நோய்களை குணப்படுகிறது.#I Love Cooking.#breakfast kavi murali -
த்ரீ இன் ஒன் சுரைக்காய் அடை
#breakfastசுரைக்காயை பலர் விரும்ப மாட்டார்கள். அதே சுரைக்காயை சேர்த்து அடை செய்து தரும் போது விரும்பி உண்பார்கள். செய்து பாருங்கள். அரிசி, பருப்பு வகைகள், சுரைக்காய், வெங்காயம், கறிவேப்பிலை என கார்போஹைட்ரேட், புரோட்டின்கள், விட்டமின்கள் நிறைந்த ஒரு முழுமையான பிரேக்ஃபாஸ்டை குடும்பத்தினருக்கு அளித்து மகிழுங்கள். Natchiyar Sivasailam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13162697
கமெண்ட்