எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
  1. 1/2சௌசௌ
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 3வற்றல் மிளகாய்
  5. 1/2ஸ்பூன் தனியா
  6. 1/4கப் தேங்காய்
  7. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    சௌசௌவை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    வெங்காயம், தக்காளி நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து சூடானதும் வெங்காயம், தக்காளி,மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  4. 4

    கடைசியாக நறுக்கிய சௌசௌ துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து,தேங்காய் துண்டுகள், தேவையான அளவு உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

  6. 6

    அரைத்த சட்னியை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்த்து கடுகு கறிவேப்பிலை, உளுந்துப்பருப்பு தாளித்து சேர்த்தால் மிகவும் சுவையான சௌசௌ சட்னி சுவைக்கத்தயார்.

  7. 7

    இட்லி, தோசை, அடை போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes