சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

கோதுமைமாவு தனித்தனியாக பூரி ,சப்பாத்தி பிசையவும்,பூரி பிசையவும் சிறியவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும். சப்பாத்தி பெரிய வட்டமாக போட்டு நெய் விட்டு சுடவும். கடலைப்பருப்பு ஊறவைத்து வரமிளகாய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி சிறிதளவு சோம்பு, சீரகம் போட்டு அரைத்து வெங்காயம் பொடியாக வெட்டி கறிவேப்பிலை மல்லி கலந்து சுட்டு பாதியாக உதிர்க்கவும்.தேங்காய், தயிர் 2ஸ்பூன் ஊற்றி, பட்டை,சோம்பு, சீரகம், அண்ணா சிமொட்டு,கசாகசா,பொட்டுக்கடலை போட்டு பைசா அரைக்கவும். மல்லி பொதினா அரைக்கவும். இஞ்சி பூண்டு விழுது அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகுஉளுந்து, சோம்பு சீரகம் வரமிளகாய் வறுத்து கிரேவியை வதக்கவும் மல்லி பொதினா பூண்டு இஞ்சி அரைத்த கலவையை பின் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும். பின் போண்டா துண்டுகளை போடவும். பின் பிரட்டி மல்லி இலை போட்டு இறக்கவும். அருமையான சென்னை வடகறி தயார்.

சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி

கோதுமைமாவு தனித்தனியாக பூரி ,சப்பாத்தி பிசையவும்,பூரி பிசையவும் சிறியவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும். சப்பாத்தி பெரிய வட்டமாக போட்டு நெய் விட்டு சுடவும். கடலைப்பருப்பு ஊறவைத்து வரமிளகாய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி சிறிதளவு சோம்பு, சீரகம் போட்டு அரைத்து வெங்காயம் பொடியாக வெட்டி கறிவேப்பிலை மல்லி கலந்து சுட்டு பாதியாக உதிர்க்கவும்.தேங்காய், தயிர் 2ஸ்பூன் ஊற்றி, பட்டை,சோம்பு, சீரகம், அண்ணா சிமொட்டு,கசாகசா,பொட்டுக்கடலை போட்டு பைசா அரைக்கவும். மல்லி பொதினா அரைக்கவும். இஞ்சி பூண்டு விழுது அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகுஉளுந்து, சோம்பு சீரகம் வரமிளகாய் வறுத்து கிரேவியை வதக்கவும் மல்லி பொதினா பூண்டு இஞ்சி அரைத்த கலவையை பின் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும். பின் போண்டா துண்டுகளை போடவும். பின் பிரட்டி மல்லி இலை போட்டு இறக்கவும். அருமையான சென்னை வடகறி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கோதுமைமாவு,தண்ணீர், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், கடலைபருப்பு,பட்டை,சோம்பு, அண்ணாசிமொட்டு, கிராம்பு,கடுகு,உளுந்து, சீரகம்,வரமிளகாய் 2,பச்சை மிளகாய் 4
  2. பெரிய வெங்காயம் 3 சின்னவெங்காயம் ஒரு கைப்பிடி,கறிவேப்பிலை, மல்லி, பொதினா, தக்காளி 2,பூண்டு இஞ்சி ஃபேஸ்ட்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய் 1,வரமிளகாய் 2 கடலைப்பருப்பு,இஞ்சி,தயிர் 2ஸ்பூன், நறுமணப் பொருட்கள், எடுக்க

  2. 2

    எல்லாம் சிறிது தண்ணீர் விட்டு நைசா அரைக்கவும். தேவை என்றால் கசாகசா பொட்டுக்கடலை சேர்க்கவும்

  3. 3

    ஊறவைத்த கடலைப்பருப்பு,சோம்பு,சீரகம், உப்பு, வரமிளகாய்2,பச்சைமிளகாய் 1,உப்பு, இஞ்சி, பூண்டு அரைத்து சிறு போண்டா எண்ணெயில் பொரிக்கவும்.

  4. 4

    போண்டா அழகாக சுட்டு உதிர்க்க

  5. 5

    பின் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து சீரகம், சோம்பு சிறிதளவு வரமிளகாய் போட்டு வறுத்து கிரேவி கலந்து பச்சை வாசம் போக வதக்கவும்.பின் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க வும் உதிர்த்த போண்டா கலக்கவும். கிரேவியுடன் கலந்து பிரட்டவும். பின் தேவை என்றால் மல்லி பொதினா போடவும்

  6. 6

    இப்போது பூரி தனியாக சப்பாத்தி தனியாக சுடவும்

  7. 7

    அருமையான சப்பாத்தி பூரி சென்னை வடகறி தயார்

  8. 8

    குக் பேட் உறுப்பினராக மகிழும் சுப்புலட்சுமி அம்மா

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes