சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை சுத்தம் செய்து 20 நிமிடங்கள் ஊர வைக்க வேண்டும்.
- 2
பின் சிக்கனில் மிளகாய் தூள்-1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் சிறிது, தயிர் - 3 தேக்கரண்டி சேர்ந்து கலந்து ஊர வைக்க வேண்டும்.
- 3
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் உத்தி அதில் தாளிக்க எடுத்துள்ள பொருட்களை சேர்ந்து கொள்ள வேண்டும்.
- 4
அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்ந்து நன்றாக வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
பின் தக்காளி சேர்ந்து வதக்கவும். அதில் மசாலா தூள்களை சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.அதில் உப்பு தேவைக்கேற்ப சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.
- 6
அதில் தயிர் உத்தி கலந்து கொள்ள வேண்டும்.
- 7
அதில் சிக்கனை சேர்ந்து கலந்து 5நிமிடங்கள் முடி வேகவைக்க வேண்டும்.
- 8
பின் தண்ணீர் கொதிக்கும் போது அரிசியை சேர்ந்து கொத்த மல்லி, புதினா சேர்ந்து நன்றாக வெகவைக்க வேண்டும்.
- 9
சுவையான சிக்கன் பிரியாணி தயார்.
- 10
நன்றி
வணக்கம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பிரியாணி (chicken biriyani recipe in Tamil)
செய்முறைகுக்கரில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம் அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர் விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான ஸ்பெசல் பிரியாணி ரெடி Kaarthikeyani Kanishkumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்