சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை துருவி மிக்சியில் இட்டு அரை கப் திக்கான பால் எடுக்கவும்.
- 2
மீண்டும் அரைத்து இரண்டாம் பால் இரண்டறை கப் எடுக்கவும்.
- 3
புளியைக் கழுவி விட்டு இரண்டாம் பாலில் ஊற வைக்கவும்
- 4
மிக்சியில் பூண்டு.சீரகம்.மிளகு.சோம்பு.சி.வெங்காயம் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
- 5
புளி ஊற வைத்த இரண்டாம் பாலை கலக்கி சக்கை நீக்கி வடித்து வைக்கவும்.
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து வெடிக்க விட்டு ப.மிளகாய் கீறி போடவும்.
- 7
அதிலேயே ம.தூள்.தக்காளி சேர்த்து வதக்கி அரைத்த கலவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
- 8
அதில் புளி கரைத்து வடித்த இரண்டாம் பாலை ஊற்றி உப்பு சேர்த்து கொதி வர விடவும்.
- 9
அதில் முதல் பாலான திக்கான அரை கப் பால் சேர்த்து கறிவேப்பிலை.மல்லி இலை சேர்த்து இலேசாக கொதி வரும் போதே அடுப்பை அணைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பட்டாணி குருமா தேங்காய் ஸ்பேஷல்
பட்டாணி வேகவைக்கவும். தக்காளி வெங்காயம் பொடியாக வெட்டவும். தேங்காய் ,பட்டை, பொட்டுக்கடலை ,சோம்பு ,இஞ்சி ,ப.மிளகாய் போட்டு அரைத்து எல்லா வற்றையும் வதக்கவும். பின் ஒருடம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவும். ஒரு ஸ்பூன் தயிர் விட்டு கிண்டி பொதினா மல்லி இலை விடவும் ஒSubbulakshmi -
-
-
-
-
More Recipes
கமெண்ட்