சமையல் குறிப்புகள்
- 1
சுடுதண்ணீரில் வரமிளகாய் கசகசா, முந்திரி ஆகியவற்றை 10 நிமிடம் ஊற வைக்கவும்,.
- 2
புதினா மல்லித்தழையை நன்கு பொடியாக நறுக்கவும், வெங்காயம் நீள் வாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.
- 3
எண்ணெயில் பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை கல்பாசி சேர்த்து பொரியவிடவும்... பின்பு பட்டை கிராம்பு பொடியை தூவவும்
- 4
பச்சை மிளகாய்,வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும், பொன்னிறமாக.
- 5
புதினா, மல்லி சேர்த்து நன்கு வதக்கவும், பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 6
மசாலா தூள் வகைகள் சேர்த்து வதக்கவும், பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து வதக்கி
- 7
தக்காளி சேர்த்து உப்புடன் நன்கு வதக்கவும்
- 8
அரைத்த தேங்காய் முந்திரி விழுதை சேர்த்து தண்ணீர் தேவையான அளவு விட்டு கொதிக்க விடவும்.
- 9
மிதமான தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10949482



















கமெண்ட்