சமையல் குறிப்புகள்
- 1
மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பிறகு தோலுரித்த பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து அரைக்கவும். 10 நிமிடம் ஊற வைக்கவும். தண்ணீர் ஊற்ற தேவையில்லை.
- 2
தக்காளி யில் இருக்கும் ஈரப்பதம் போதுமானது. மீண்டும் அரைக்கவும்.
- 3
இப்போது கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுக்கவும்.
- 4
நல்லெண்ணெய் ஊற்றி கலந்து பரிமாறவும்.
- 5
இட்லி தோசை க்கு ஏற்ற தொகையல். மிகவும் ருசியாக இருக்கும். பூண்டு சேர்ந்ததுனால செரிமானம் ஆகும். நன்கு பசி எடுக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகாய் வடை
#Book#lockdown


பூண்டு குழம்பு
#goldenapron3 #Book


ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் தொகையல்
#Book


மிளகாய் சட்னி
#breakfast


பாகற்காய் தொக்கு
#Book


முளைக்கீரை தண்டு பொரியல்
#Book


வெங்காயம் தக்காளி சட்னி
#book


தக்காளி தொக்கு
#goldenapron3#Book


மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார்.


கடப்பா
#MyfirstReceipe, #Book


குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#Chutney Greenகண்கவர் குடைமிளகாய் சட்னி இட்லி தோசையுடன் பிரமாதமாய் இருக்கும்.


நெத்திலி கருவாடு தொக்கு
#goldenapron3 #book


ஆட்டுக்கல் மணத்தக்காளிக் கீரை துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள கீரையை வைத்து துவையல்.


தக்காளி சட்னி
#GA4#week4


மஸ்ரூம் உப்பு கறி
#book


காரசாரமான மிளகாய் சட்னி (Milakaai chutney recipe in tamil)
#arusuvai2


மீன் குழம்பு 🐠🐟
#book


தக்காளி தொக்கு
#arusuvai4


சில்லி பிரான்(prawns)
#nutrient1 #book


பொட்டு கடலை குருமா
#book


மிளகாய் சட்னி
#COLOURS1


கூட்டாஞ்சோறு (Koottansoru recipe in tamil)
#jan1


நண்டு குழம்பு
#book week 7 (2)


சுண்டைக்காய் வத்தல் குழம்பு
#நாட்டு


குக்கர் ரசம் சாதம்
#masterclass


பருப்பு குழம்பு
#book


கேரட் சாதம்
#goldenapron3 #Book


முருங்கை காய் சாம்பார்
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். முருங்கைக்காய் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, பெருங்காயம், மஞ்சள்தூள், சேர்த்து ஒரு விசில் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.குக்கரில் விசில் போனதும் திறந்து நன்கு கரண்டியால் கிளறிவிடவும். இப்போது பருப்பு முக்கால் பதமாக வெந்து இருக்கும். தனியே ஒரு பாத்திரத்தில் அரிசி கலைந்த தண்ணீர் 3 முறை தண்ணீர் எடுத்து கொள்ளவும் (மிகவும் சத்து உள்ளது. அதனால் தினமும் அரிசி கலைந்த தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாம்)அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். அடிபிடிக்காமல் கிளறி விடவும். நறுக்கிய முருங்கை காயை கழுவி தண்ணீர் வடிய விடவும். பிறகு கொதிக்கும் பருப்பில் சேர்க்கவும். காய்க்கு தேவையான உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் மூடி வைக்கவும். முருங்கைக்காய் முக்கால் பதம் வெந்ததும் சாம்பார் பொடியும், மிளகாய் தூளும் சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்போது குழம்புக்கு தேவையான அளவு உப்பு மீண்டும் சேர்க்கவும். முருங்கைக்காய் முழுதும் வெந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். புளிகரைசலை கரைத்து சாம்பாரில் சேர்க்கவும். தாளிக்க ஒரு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து நன்கு பொறிய விடவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்க்கவும். சுவையான முருங்கை காய் சாம்பார் சாதம், இட்லி, தோசைக்கு ஏற்றது. வேறு காய்கள் சேர்க்காமல் தனியே முருங்கைக்காய் மட்டும் சேர்த்து சாம்பார் வைத்தால் ருசி அபாரம்.


புளியோதரை
#goldenapron3 #book


இறால் தலை குழம்பு
#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11714507
கமெண்ட்