சமையல் குறிப்புகள்
- 1
அரிசி,பருப்புகளைந்து கறிகாய் சேர்த்து 1:7 தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
- 2
சாமான்களை எண்ணையில் வறுத்து பொடி செய்யவும்
- 3
புளி கரைத்து ஊற்றி உப்பு,சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிடவும்
- 4
பொடி வாசனை போனதும் பொடித்த பொடியை போட்டு சிறிது பொதிக்க விடவும்
- 5
சாதம்,கிரேவி,கொஞ்சம் எண்ணை சேர்த்து பிற்றி இறிக்கவும்
- 6
பிடித்தவர்கள் சின்ன வெங்காயம் வதக்கி போடலாம்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காய் இல்லா திடீர் மோர்குழம்பு
# lock down144 சட்டம் எதிர்பார்க்கல காய் எதுவுமே இல்ல என்ன செய்யறது ஈசியான அடுப்பில் வைக்க தேவையில்லை காய் தேவையில்லை 10 நிமிடத்தில் ரெடி Kamala Nagarajan -
-
-
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)
இந்த புளியோகரே கொஜ்ஜு மைசூர் ஐயங்கார் செய்யும் புளிக்காய்ச்சல். இதை தயாராக செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானலும் சாதத்தில் கலந்தால் சுவையான புளியோகரே சாதம் சுவைக்க தயாராகிவிடும்.#Karnataka Renukabala -
-
-
இஞ்சி அல்வா
#Immunity#Bookஇஞ்சி மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் உடல் சோர்வு, பித்தம், வாந்தி, மயக்கம், அஜீரணக் கோளாறு, தலைச்சுற்றல் ஆகிய அனைத்து வித உடல் உபாதைகளையும் சரிசெய்யும். இஞ்சி பயன்படுத்தி ஒரு வித்தியாசமான சுவையான எளிமையான ஒரு ரெசிபி அதாவது இஞ்சி அல்வா செய்முறையை தற்போது பார்ப்போம். இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரம் வைத்து கூட உபயோகப்படுத்தலாம். Laxmi Kailash -
பஞ்சவர்ண டிலைட் (no essence)
#Np2கல்யாண வீட்டில் முன் வார விருந்தில் நாள் ஒன்று வீதம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கலர் இல் பறி மாற படும். செம்பியன் -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12013025
கமெண்ட்