சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பெரிய வெங்காயம் பச்சைமிளகாய் தக்காளி மற்றும் குடைமிளகாய் வைத்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்கவேண்டும் எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் ஒரு பெரிய வெங்காயம் ஒரு தக்காளி அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 3
இப்பொழுது அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் அர்த்தத்தில் மஞ்சள் தூள் மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.நன்றாக வதங்கிய பின்பு அதில் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும்.
- 4
அதே கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு பெரிய வெங்காயம் ஒரு குடை மிளகாய் விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதனோடு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.இப்பொழுது நறுக்கி வைத்திருக்கும் பன்னீரு அதனோடு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
சுவையான கடாய் பன்னீர் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது. Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்