தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. கேரட் - 1
  2. 1உருளைக்கிழங்கு -
  3. வெங்காயம் - 2
  4. தக்காளி - 2
  5. தாளிக்க தேவையான பொருள்கள்
  6. பட்டை-1, இலவங்கம்- 2, ஏலக்காய்- 1, பிரியாணி இலை- 1
  7. மிளகாய் தூள் -1 தேக்கரண்டி,மல்லி தூள் 11/2தேக்கரண்டி,
  8. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  9. உப்பு - தேவையான அளவு
  10. 1கைபிடி தேங்காய் துருவியகு, பொட்டு கடலை - 2 தேக்கரண்டி,
  11. எண்ணெய் - சிறிதளவு
  12. கசகச - 1 தேக்கரண்டி
  13. சோம்பு - 1 தேக்கரண்டி
  14. இஞ்சி பூண்டு கலவையை- 1தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்சியில் தேங்காய், பொட்டு கடலை, கசகச சிறிது, சோம்பு தண்ணீர் சேர்ந்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2
  3. 3

    பின் ஒரு குக்கரில் எண்ணெய் சோர்ந்து அதில் தாளிக்க எடுத்துள்ள பொருட்கள் சேர்ந்து வதக்கவும்.

  4. 4
  5. 5

    பின் அதில் வெங்காயம் சேர்ந்து வதங்கிய உடன் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  6. 6
  7. 7

    பின் தக்காளி சேர்ந்து வதக்கவும்.பின் எடுத்து வைத்த காய்கறி சேர்ந்து பின் எடுத்து வைத்த மசாலா தூள்களை சேர்ந்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்ந்து 1 விசில் வரும்வரை காத்திருக்க வேண்டும்.

  8. 8
  9. 9

    பின் அரைத்து வைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும் பின் மல்லி இலையை சேர்த்து இறக்கவும்.

  10. 10

    சுவையான குருமா தயார்.

  11. 11

    நன்றி
    வணக்கம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஹரி கிருஷ்ணன்
அன்று

Similar Recipes