சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு உளுந்தம்பருப்பு சேர்த்து தாளித்து வரமிளகாய் கருவேப்பிலை தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்
- 2
நன்கு வதங்கிய உடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும் தண்ணி லேசாக கொதி வந்தவுடன் மாவை சிறிது சிறிதாக சேர்க்கவும்
- 3
மாவை சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறவும் பிறகு இறக்கி வைத்து ஆறவிட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 4
உருட்டிய உருண்டையை இட்லி பானையில் துணி விரித்து 5 நிமிடம் வேக வைக்கவும் இப்போது சுவையான மங்களூரியன் புண்டி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
..ஆளு பொடிமாஸ்
#COLOURS3காரக்குழம்பு , வத்த குழம்பு, மீன் குழம்பு, தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
-
-
-
-
-
-
-
பிரண்டை துவையல்
பிரண்டை நார் சத்து மிகுந்தது ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது அனைவரும் உண்ணக்கூடிய அரிய மருத்துவ குணம் நிறைந்த உணவு. னன்ற kavitha -
-
-
-
தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
# poojaநவராத்திரியின் பத்தாம் நாளான இன்று கடவுளுக்கு தயிர்சாதம் நிவேதனம் செய்வார்கள். Azhagammai Ramanathan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15225784
கமெண்ட்