சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில், கோதுமை மாவு, மைதா மாவு, ஓமம், உப்பு, 3 டேபிள் ஸ்பூன்,மஞ்சள்தூள் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும். பிறகு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
- 2
மற்றொரு பாத்திரத்தில், வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய்விட்டு, சீரகம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
அத்துடன், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகுத்தூள், கொத்தமல்லி, எலுமிச்சைப்பழ சாறு, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
- 5
ஊற வைத்த மாவை எடுத்து சப்பாத்தி போன்று உருட்டவும். இதனை இரண்டாக வெட்டிக் கொள்ளவும். இதன் ஒரு பகுதியை எடுத்து கோன் வடிவில் மடித்து ஒட்டவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10695871




கமெண்ட்