தேங்காய் பால் மட்டன் சால்னா

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் மட்டன் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு மஞ்சள்தூள் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவேண்டும்.
- 2
பிறகு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைத்து கொள்ள வேண்டும்.
- 3
அதன் பிறகு ஒரு குழம்பு சட்டியில் ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடாக்கிய பின் சோம்பு சேர்க்க வேண்டும். பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவேண்டும். நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
- 4
சின்ன வெங்காயத்தை சின்னதாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 5
வேக வைத்த கறி, மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 6
பிறகு சீரகத்தூள், சோம்பு தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கொள்ள வேண்டும்.
- 7
முந்திரியை பேஸ்ட்டாக அரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 8
குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய்ப்பால் குழம்பு நன்கு சேர்ந்து கொதித்த பிறகு மல்லித்தழை தூவி இறக்க வேண்டும்.
- 9
இந்த சுவையான தேங்காய்பால் மட்டன் குழம்பு நெய் சோறு, பிரியாணி, இட்லி, தோசை, பரோட்டா மற்றும் சப்பாத்திக்கு ஏற்றதாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
சன்னா மட்டன் சால்னா
#salnaஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்த இந்த புதுவித சால்னாவை ஒரு முறை செய்து பாருங்கள். Asma Parveen -
மட்டன் கோஃப்தா சால்னா
#salnaமிகவும் சுவையான இந்த கோலா உருண்டை சால்னாவை பலவகையான உணவுகளுடன் உண்டு ருசிக்கலாம். Asma Parveen -
-
-
மட்டன் கொப்த
Every day Recipe 2மட்டன் கொப்த ரொம்ப சூப்பரா செய்யலாம். ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்ய சொல்வாங்க அந்த அளவு ருசியா இருக்கும். Riswana Fazith -
-
-
-
-
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
-
Hotel சால்னா
#Lockdown##book#நாங்கள் வேலைக்கு செல்வதினால் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவோம். இப்பொழுது வேலைக்கும் செல்லவில்லை ஹோட்டலிலும் வாங்கி சாப்பிடவில்லை. ஹோட்டல் கடை பரோட்டா சால்னா போன்ற வீட்டிலேயே செய்தேன். கடை சால்னாவை விட அருமையாக இருந்தது. sobi dhana -
திண்டுக்கல் ஸ்பெசல்கதம்பம்
முதல் நாள் இரவே காராமணியை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.குடலை தண்ணீர் ஊற்றி ஊறவைத்து சுத்தம் செய்யவும். குறைவான சூட்டில் ஒரு மணி நேரம் தண்ணீரில் கொதிக்க வைத்தபிறகு மீண்டும் சுத்தப்படுத்தவும். இஞ்சி - பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைத்தபிறகு வெந்த குடலை தனியாக எடுத்து வைக்கவும். ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும். அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் கால் டீஸ்பூன் சீரகம்,கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும் காராமணியை இதனுடன் சேர்த்து வதக்கவும் பின்னர் குடல்யை வறுத்தால்தான் குடல் மணமாக இருக்கும் குடல் நன்கு சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூளையும், மட்டன் மசாலா, கரம் மசாலா, தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கி இதனுடன் ரத்தயை சேர்த்து பிரட்டவேண்டும் மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் மட்டும் வதக்கவும். தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி பரிமாறவும் சூப்பரான திண்டுக்கல் ஸ்பெசல் கதம்பம் ரெடி………… Kaarthikeyani Kanishkumar -
-
-
-
-
-
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
-
-
கமெண்ட்