கஞ்சி மோர் பானம்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#குளிர
சத்தான பானம்.சுவையான பானம். வெய்யிலுக்கு ஏற்ற பானம் .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10Mins
2 பரிமாறுவது
  1. புழுங்கல் அரிசி கஞ்சி வடித்த நீர்
  2. தயிர் 1 டீஸ்பூன்
  3. சீரகம் 1 டீஸ்பூன்
  4. பெருங்காயம் சிறிது
  5. கல் உப்பு

சமையல் குறிப்புகள்

10Mins
  1. 1

    புழுங்கல் அரிசி வடித்த கஞ்சி 1 கப் எடுத்து வைக்கவும்.தயிர் 1 டீஸ்பூன் சேர்க்கவும்.சீரகம் பெருங்காயம் சிறிது எடுத்து வைக்கவும்.

  2. 2

    தயிர் மோர் ஆக்கி அதில் கல் உப்பு சேர்க்கவும்.

  3. 3

    கஞ்சி நீரில் உப்பு மோர் சீரகம் சேர்த்து கலக்கி பருகலாம்.வெய்யில் காலத்தில் ஏற்படும் தாகம் தீரும்.சுவையான சத்தான பானம். தேவையென்றால் கொத்தமல்லி கருவேப்பிலை பொடியாக நறுக்கி சேர்த்தும் பருகலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes