சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கற்பூரவல்லி இலையை சாறு எடுத்து வைக்கவும்.
- 2
கடாயில் புளி தக்காளிஉப் பு சேர்த்து கரைத்து கொதிக்க விடவும். அதில் கற்பூரவல்லி சாறை சேர்க்கவும்.
- 3
மிளகு சீரகம் பூண்டு சேர்த்து பொடி பண்ணவும். கொதிக்கும் ரசத்தில் பொடியை சேர்க்கவும்.கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- 4
இப்போது சுவையான கற்பூரவல்லி ரசம் ரெடி.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பச்சை ரசம்
#refresh1ரசத்தை தயார் செய்து வைத்து தாளிக்காமல் அப்படியே பச்சையாக உண்பது ஒரு தனி சுவை Vijayalakshmi Velayutham -
-
தக்காளி மிளகு ரசம்
#refresh1கொரோனாவில் முதன்மை அறிகுறிகளில் ஒன்றான தொண்டைப் புண், சளி ஆகியவற்றைச் சரிசெய்வதில் மிளகிற்கு நிகர் எதுவுமில்லை. அதனோடு பூண்டு சேர்த்துக்கொண்டால் நிச்சயம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். muthu meena -
-
-
-
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும். Asma Parveen -
-
-
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15068510
கமெண்ட்