சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பருப்பில் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும், பிறகு வெங்காயம், தக்காளி, மல்லிதழை, புதினாஇலை, பச்சைமிளகாய் அனைத்தும் நறுக்கி கொள்ளவும், பிறகு அரிசியை களைந்து ஊறவைக்கவும், பிறகு ஒரு அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், லவங்கம், சேர்த்து பொரிந்ததும் வெங்காயத்தை போடவும், வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும், பிறகு அதில் மல்லிதழை, தக்காளி, புதினாஇலை, சேர்த்து நன்கு வதக்கவும், வதங்கியதும்,
- 2
[அரிசியை களைவதற்கு முன் ஒரு கப்பில் அரிசியை அளந்து கொள்ளவும், ஒரு கப் அரிசி என்றால் இரண்டு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்] பிறகு அதில் தனியாதூள், சீரகதூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றவும், தண்ணீர் கொதிவந்ததும் அரிசியை சேர்க்கவும், லைட்டாக கிளறி வேகவிடவும், முக்கால் பதம் வெந்ததும் அதில் வேகவைத்த பருப்பை சேர்த்து வேகவிடவும், பருப்பை சேர்த்ததும் தண்ணீர் வற்றியதும் தீயை முழுவதும் குறைத்து தம்மில் போடவும்,எல்லாம் நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறவும், சுவையான சாம்பார் சாதம் தயார்....
- 3
பருப்பை சேர்த்ததும் அடியில் புடிக்கும் அதிகம் கிளறி விட்டுக் கொள்ளவும்,
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கொண்டைக்கடலை சாதம் | Channa Pulav (Kondakadalai satham recipe in
வீட்டில் காய்கறி இல்லாத சமயங்களில் சுலபமாகவும் ருசியாகவும் செய்யக்கூடிய எளிமையான உணவு. Corona lock down சமயங்களில் நான் அதிகம் என் வீட்டில் சமைத்த உணவு இது. #ranjanishomeதேவி
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கமெண்ட் (2)