சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப்பொருள்களை எடுத்துக் கொள்ளவும் பிரட்டை வெட்டி வைத்துக் கொள்ளவும்
- 2
முதலில் தோசைக் கல்லை சூடுச் செய்துக் கொள்ளவும் அதில் நெய் ஊற்றி காயவும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்
- 3
அதில் கருவேப்பிள்ளை, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
- 4
வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுதைச் சேர்க்கவும்
- 5
பின் தேவைக்கேற்ப உப்புச் சேர்த்து வதக்கவும் அதன் பின் மஞ்சள்த்தூள்ச் சேர்க்கவும்
- 6
அடுத்தடுத்து மல்லித்தூள், கரம்மசாலாத்தூள்ச் சேர்க்கவும்
- 7
பின் காரத்திற்கேற்ப மிளகாய்த்தூள்ச் சேர்த்து நன்றாக குத்தி குத்தி வதக்கவும்
- 8
பின் தக்காளியைச் சேர்த்து அதேப்போல் குத்தி வதக்கினால் மசிந்து விடும்
- 9
மசிந்த பச்சை வாசனைகள் எல்லாம் போனதும் முட்டையைச் சேர்த்துக் கொள்ளவேண்டும் வதக்காமல் அதன் மேலேயை வெட்டி வைத்த பிரட்டைச் சேர்க்க வேண்டும்
- 10
பின் கிளறிவிடவும் அதன் மேலே கொத்த மல்லியை போட வேண்டும்
- 11
பின் ஒருக் கிளாசை வைத்து அமுத்திக் குத்தி விட்டு கிளரவும்
- 12
பின் சூடாகப் பரிமாறவும் சுவையான பிரட் கொத்து தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
ஆரஞ்சுபழ லாலிபாப்
இரண்டே பொருள்களை வைத்து குழந்தைகளுக்காக செய்தது#GA4#WEEK26#ORANGE Sarvesh Sakashra -
-
பிரட் ஸ்ன்டுவிச்
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இதை cookpad தமிழ் மக்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Sasipriya ragounadin -
-
-
-
கமெண்ட்