தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2பேர்
  1. 100 கிராம் பன்னீர்
  2. 1 துண்டு இஞ்சி
  3. 6 பல் பூண்டு
  4. ஒரு பச்சை மிளகாய்
  5. ஒரு டீஸ்பூன் அரிசி மாவு
  6. ஒரு டீஸ்பூன் மைதா மாவு
  7. ஒரு டீஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவு
  8. தேவையானஅளவு உப்பு
  9. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தண்ணீரை சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். பின் பூண்டு, இஞ்சி,பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை பன்னீருடன் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக பிசறிக் கொள்ளவும்.

  2. 2

    அதனை 10 நிமிடம் ஊறவைக்கவும். வேறு ஒரு பௌலில் அரிசி மாவு, மைதா மாவு,கார்ன் ஃப்ளார் மாவு,உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும்
    பன்னீரை கரைத்து வைத்துள்ள மாவு கலவையில் நன்றாக முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான பன்னீர் பக்கோடா தயார் இதனை சாஸுடன் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vidhyashree Manoharan
Vidhyashree Manoharan @cook_22267268
அன்று

Similar Recipes