சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 2
வெல்லத்தை கால் கப் தண்ணீர் கொண்டு கரைத்து வடிகட்டி ஆற வைக்க வேண்டும்.
- 3
பின்பு ஊற வைத்த அரிசியை வடிகட்டி அதனுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 4
ஒரு வாழைப்பழத்தை இதனுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 5
பின்பு காய்ச்சி வடிகட்டிய வெல்லத் தண்ணீரையும் கொண்டு அரைத்துக் கொள்ளவும்.
- 6
அரைத்த மாவை தோசை பதத்திற்கு கரைத்து ஒரு மணி நேர அளவு ஊறவைக்கவும்.
- 7
பின் சூடான எண்ணெயில் மிதமான தீயில் மாவை குழிக்கரண்டி அளவு ஊற்றி சுட்டு எடுக்க வேண்டும்.
- 8
இப்போது கார்த்திகை தீபத்திற்கு ஸ்பெஷல் நெய்யப்பம் தயார்.
Similar Recipes
-
-
சாப்ட் நெய் அப்பம்..
#kj ... ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிடித்த நெய் அப்பம் செய்து நைவேத்தியம் பண்ணுவார்கள்... பஞ்சு போன்று நெய் வாசமுடன் அருமையான சுவையில்... Nalini Shankar -
ட்ரடிஷ்னல் குழி அப்பம்
#wd அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். என் மகளின் டியூஷன் ஆசிரியைக்கு குழி அப்பம் செய்து கொடுத்தேன். மகளிர் தின ஸ்பெஷல் டெடிகேஷன். Laxmi Kailash -
177.இனிப்பு அப்பம் (உன்னி அப்பம்/நெய் அப்பம்)
கதை "தென்னிந்திய திருவிழாக்களில் பெரும்பாலும் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பானது, ஆனால் சுவை கொண்டவர்களுக்கு, எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கொண்டாடலாம். Kavita Srinivasan -
-
-
உளுந்தங்களி
#india2020 பழங்காலத்தில் இருந்தே பெண்கள் வயதுக்கு வந்தவுடன் இந்த உளுந்தங்களி அடிக்கடி செய்து கொடுப்பார்கள். ஏனெனில் பிற்காலத்தில் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் போதும், மாதவிடாய் நாட்களின் போதும் உடல் வலியை தங்குவதற்கும், வலுவாக இருப்பதற்கும், இந்தக் களி சிறுவயதிலேயே கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இப்போது வளர்ந்து வரும் நாகரீக காலத்தில் இதனை அடியோடு மறந்து விட்டார்கள். Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் நெய் கட்டி பாயசம்.
#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14129869
கமெண்ட்